செப்டம்பர் 12, 2010

காதில்  சீழ்வடிதல் .

நல்லவேளை  இளைசற்றினை  ஒருதுளி  கதில்விட்டுவர   குணமாகும் .

அறிவு  கூர்மை  அடைய .
          வல்லரை  இலையை  உலர்த்தி  பொடியாக்கி  நெய்யில்  கலந்து  அருந்தலாம் .
கொரைக்கிழங்கை  தூளாக்கி  தேனில்  அருந்திவர  அறிவுகூர்மை  அடையும் .  உடல்  அழகு  கூடும் . பசி  உண்டாகும் .
விதை வீக்கம்  குணமாக .
           மாவிலங்கம்  பட்டை 150 கிராம்  முகிரட்டை  வேர்  75 கிராம்  சிதைத்து  இரண்டு  லிட்டர்  தண்ணீரில்  காய்சி அரை  லிட்டராக்கி  சிறிது  சர்க்கரை  சேர்த்து  நாளும்  மூன்று
வேலை  அருந்திவர   குணமாகும் .
கண்  பார்வை தெளிவடைய .
ஒரு பிடி பொன்னாங்கண்ணி  இலையை  ஒருபிடி  தெனமும்  மென்று  தின்னலாம் .கேரட்  பச்சையாக மென்று தின்று  பால் அருந்தலாம் . தினமும் சிறுகீரை , முருங்கைகீரை , உணவில்  சேர்த்து  உண்ணலாம் . திரிபலா  சேர்ந்த  எண்ணையை
தலைக்கு  தேய்த்து  குளிக்கலாம்  கண்பார்வை  தெளிவடையும் .
தலை வலி  நீங்க.
கிழநெல்லி  சாரு ,உத்தாமணி  இளைசாரு ,குப்பைமேனி இலை சாரு  சமஅளவு  எடுத்து
அதேஅளவு  எள்  எண்ணெய் சேர்த்தது  காய்ச்சி  மூக்கில்  இரண்டுதுளி விட்டுவர  பீனிசம் (சைனசு ),ஓயாத  தலைவலி  நீங்கும் .More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...