நவம்பர் 15, 2010

கண்களை பாது காப்போம்


கண்களை பாது காப்போம்

இன்றைய
அவசர உலகத்தில் பொறுமையாக உடலை பாது காக்க வேண்டும் என் எண்ணம் குறைந்து போனது எனலாம் . இப்போது கண்ணுக்கு கண்ணாடி
போட்டுக் கொள்வது பெருமைகுரியதாகும் என எண்ணுகின்றனர் . இது பிழையான ஓன்று . பொதுவாக குறைபாடு நோய் அல்ல நோயை உருவாக்கிக் கொள்ளுகின்றனர் .

கண்குறைபாடு ஏன் ?

கண்களை பொறுத்தவரை இப்போது பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் குறைந்து போய்விட்டது எனலாம் . தலையில் எண்ணெய் வைக்காமை ,அதிகாலையில் எழுந்திருக்கமை, முறையில்லாத உணவு பழக்கம் ,எண்ணெய்தேய்த்து குளிக்கமை, இப்படி பல காரணங்களை அடுக்கலாம் . கண்கள் , அதாவது கண் , இதயம் , சிநீரகம் , இவை ஒவ்வொன்றிற்கும் தொடர்பு உள்ளதை நாம் அறிவோம் . இந்த அரச உறுப்புகள் அவளவு எளிதில் கெடுவதில்லை . கெட்டுப்போனால் அவ்வளவு எளிதில் குணப்படுத்த முடிவதில்லை .


கண்களை பாதுகாத்தல்

௧. கண்களை பாதுகாக்கும் முருங்கை , சிறுகீரை , பொன்னாங்கண்ணி , போன்ற முலிகைகளை முறைப்படி மருந்தாக அல்லாமல் உணவாக உண்ணுதல் .

௨. அதிகாலை துயில் எழுதல் .

௩. கண்களுக்கான பயிற்சிகள் செய்தல் . தண்ணீரில் கண்களை முழுகவைத்து தண்ணீரில் கண்களை நினைத்து கண்களை மேலும் கீழும் அசைத்தல் .

௪. நேராக நின்றுகொண்டு தலையை அசைக்காமல் கண்களை சுற்றுதல் இதையே வலம் இருந்து இடமாகவும் இடமிருந்து வலமாகவும் மூன்று சுற்றுகள் சுற்றுதல் .

௫. கேரட் , நெய் அளவுடன் சேர்த்தல்

௬. திரிபலா எண்ணெய் தலைக்கு தேய்த்து தலைக்குளித்தல் .
போன்றவற்றை முறைப்படி செய்யலாம்

கண்கள் கெடுவதர்க்கானகாரணிகள்

அதிகலையேல் நாளும் எழுந்திருக்காமையால் நன்கு ஆதவன் உதித்தபின் நாளும் எழுவதால் ஆதவனின் கதிர்கள் பட்டுப்பட்டு கண்கள் கெடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது . மிகுதியாக காரம் மிகுதியாக புளி சேர்த்தல் (புலி எப்போதும் மனிதர்களுக்கு நன்மையே செய்யும் அது எந்த புலியாக இருந்தாலும் ) அளவிற்கதிகமாக உப்பு சேர்த்தல் மயக்கப் பொருட்கள் (மது , புகை ) கண்களை கெடுக்கும் என்கிறார்கள் . இவற்றை தவிர்க்கலாம் .


கண்படலத்திர்க்கு மருந்து

முன்னாள் அறமன்ற நீதிபதி பலராமையா சித்தமருத்துவம் செய்தவர் அக்காலத்தில் வைத்தியரத்தினம் பட்டம் பெற்றவர் . அவரின் நுலில் இருந்து கண் படலத்திற்கும் (cataract) என்ற கண்மரைத்தல் போன்ற நோய் களுக்கு இம்மருந்தை பயன்படுத்தலாம் .

தூய்மையான தேன் இருநுற்றைமபது மிலி
தூய்மையான நெய் முந் நூறு மிலி
தேனையும் நெய்யையும் ஒரு ஏனத்தில் விட்டு மற்றொரு ஏனத்தில் தண்ணீர் விட்டு அதன்மீது மருந்துகள் உள்ள ஏனத்தை வைத்து நாளும் ஒரு தூய்மையான தென்னை ஈர்க்கில் கலக்கி வரவேண்டும் . தண்ணீர் நாளும் மாற்றவேண்டும் இதை ஆதவன் (சூரியன் ) வெம்மையில் வைக்கவேண்டும் . இப்படிசெய்ய மருந்து ஒருகட்டத்தில் மெழுகு மதிரியகிவிடும் இதை தூய்மையான புட்டியில் அடைத்து நாளும் கண்களில் தீட்டிவர கண்படலம் மாறும் அறுவை செய்ய தேவை இல்லை. பயன்படுத்துவோம் .
சித்தமருத்துவம் காப்போம் நோய்வென்று நீடுவழ்வோம்


அடுத்து : நீரிழிவு நோயா நீக்க முடியுமா ?More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...